Seiten

Donnerstag, 28. Oktober 2010

நாளை மலரும் அந்த வேளை

எல்லோரும் இதயத்தில் எண்ணி துயர் கொண்டாலும்
பல்லோரும் பார்த்து புரிந்த பொல்லா நாட்கள் நினைவை
வென்று வரும் செய்தி இன்று இல்லாத ஒன்று உண்மைதான் ,
நன்று ,நன்று ,இன்று ,ஆனாலும் நாளை என்று,அந்த வேளை வரும்
மன்று ஒன்றில் கூடும் ,நீதி தேவன் , நமக்கு தரும் தீர்ப்பு காத்திருப்போம் !
கண்ணால் கண்டோம் ,காதால் கேட்டறிந்தோம் , கதை கள் பல படித்தோம் ,
முன்னால் புரிந்த வற்றை முறை யாக தெரிந்து கொண்டால் உலகம்
வழங்கும் கூலி யாருக்கு என்பதையும் நாம் அறிவோம் ,நாளை அந்த வேளை !

Keine Kommentare: