குணச்சித்திரம் - எண்பது - 1936-2016
எதிர் வரும் 26.09.1936 ம் நாள் , என் தாயாரின் கருவறையை விட்டு ,
மண் னில் வீழ்ந்த நாள் - எனது பிறப்பு ,நான் அறியாது ம்,பின் அறிவறிந்து
தெரிந்த நாள் ,என்று கூறுவதே பொருத்தம் . பிறந்து ,விழி திறந்து ஒளி
காண ,எதையும் காண முடியாவிட்டாலும் , முலை அருந்தி பசிதீர்த்த தாய்
முகம் பார்க்க தெரிந்திருக்கும் ,என்று ம் , தந்தை தாய் ,தாய் மாமன் , முகங்கள் , தெரிந்தான் ,குழந்தை என்று ,அன்று பாட்டி ,பூட்டி மார்கள் கூறும் கதை என்பதை கேட்டிருப்பேன் .தாய் ,பின்னர் தந்தை ,சொந்த ம் ,உறவு ,அன்று ,பரந்த பரப்பில் , திளைத்து வளர்ந்திருக்கும் ,காலமாக இருந்தது ,
என்பதை ,எண்ணும் ,வயது , அறிந்த பருவம் ,எல்லோரையும் போல ,
எண்ண ம் ,எனக்கும் ஏற்பட்டிருக்கும் .
குழந்தை பருவம்
உலகம் புரியா பருவம் , உணர்வு அறியா விட்டாலும் ,குறைந்த து ,
சில தேவைகளை .இயல்பாக ,பிறர் அறிய ,புரிய வைக்கும் வரம்
இயற்கை தந்தது ,என உடல் ,உள்ளம் , உதவும் ; புரியா உலகம் ,
புரிய தொடங்கும் நேரம் ,அறிவு உதவா விடத்து , முயன்று ,உலகம்
சூழல் ,தெரிய , முயல்வது ஒன்றும் புதியதல்ல ,என்றாலும் , குழந்தை
பிள்ளை பருவத்தில் ,நிகழும் வளர்ச்சி ,மாற்றம் ,அனைத்தையும் ,நன்றாக
முதலில் தாயால் மட்டுமே புரிய முடியும் !
குழந்தை பருவத்திலும் ,வளரும் பிள்ளை பருவத்திலும் ,தாய் ,தந்தை ,பின்னர்
ஆசிரியன் , உறவு ,நட்பு ,முறையினர் , உதவிடும் போது ,அறிவை பெறவும்
முடிகிறது !
குழந்தை ,பிள்ளை ,பருவங்களில் , மனிதன் அறிவை அதிகமாக பெற்று
தன் வாழ்க்கை பாதை ,எப்படி அமைப்பதென்பதை புரிந்தாலும் ,பின்னரும்
அதனை ,தன் விருப்பு ,வெறுப்புக்கு ஏற்ப மாற்றுகிறான் !இதற்கு அடிப்படை
அவன் பெறும் கல்வி ,உலக அறிவு , செயல் ,விருப்பு ,ஒழுக்கம் , சூழல்
என கூறலாம் !
எதிர் வரும் 26.09.1936 ம் நாள் , என் தாயாரின் கருவறையை விட்டு ,
மண் னில் வீழ்ந்த நாள் - எனது பிறப்பு ,நான் அறியாது ம்,பின் அறிவறிந்து
தெரிந்த நாள் ,என்று கூறுவதே பொருத்தம் . பிறந்து ,விழி திறந்து ஒளி
காண ,எதையும் காண முடியாவிட்டாலும் , முலை அருந்தி பசிதீர்த்த தாய்
முகம் பார்க்க தெரிந்திருக்கும் ,என்று ம் , தந்தை தாய் ,தாய் மாமன் , முகங்கள் , தெரிந்தான் ,குழந்தை என்று ,அன்று பாட்டி ,பூட்டி மார்கள் கூறும் கதை என்பதை கேட்டிருப்பேன் .தாய் ,பின்னர் தந்தை ,சொந்த ம் ,உறவு ,அன்று ,பரந்த பரப்பில் , திளைத்து வளர்ந்திருக்கும் ,காலமாக இருந்தது ,
என்பதை ,எண்ணும் ,வயது , அறிந்த பருவம் ,எல்லோரையும் போல ,
எண்ண ம் ,எனக்கும் ஏற்பட்டிருக்கும் .
குழந்தை பருவம்
உலகம் புரியா பருவம் , உணர்வு அறியா விட்டாலும் ,குறைந்த து ,
சில தேவைகளை .இயல்பாக ,பிறர் அறிய ,புரிய வைக்கும் வரம்
இயற்கை தந்தது ,என உடல் ,உள்ளம் , உதவும் ; புரியா உலகம் ,
புரிய தொடங்கும் நேரம் ,அறிவு உதவா விடத்து , முயன்று ,உலகம்
சூழல் ,தெரிய , முயல்வது ஒன்றும் புதியதல்ல ,என்றாலும் , குழந்தை
பிள்ளை பருவத்தில் ,நிகழும் வளர்ச்சி ,மாற்றம் ,அனைத்தையும் ,நன்றாக
முதலில் தாயால் மட்டுமே புரிய முடியும் !
குழந்தை பருவத்திலும் ,வளரும் பிள்ளை பருவத்திலும் ,தாய் ,தந்தை ,பின்னர்
ஆசிரியன் , உறவு ,நட்பு ,முறையினர் , உதவிடும் போது ,அறிவை பெறவும்
முடிகிறது !
குழந்தை ,பிள்ளை ,பருவங்களில் , மனிதன் அறிவை அதிகமாக பெற்று
தன் வாழ்க்கை பாதை ,எப்படி அமைப்பதென்பதை புரிந்தாலும் ,பின்னரும்
அதனை ,தன் விருப்பு ,வெறுப்புக்கு ஏற்ப மாற்றுகிறான் !இதற்கு அடிப்படை
அவன் பெறும் கல்வி ,உலக அறிவு , செயல் ,விருப்பு ,ஒழுக்கம் , சூழல்
என கூறலாம் !

Keine Kommentare:
Kommentar veröffentlichen